கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை கட்டி வைத்த கும்பல் என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?

‘’கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை கட்டி வைத்த கும்பல்’’, என்று சேகர் பாபு கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கந்து வட்டி கொடுமையா???? கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை கட்டி வைத்த கும்பல்… #திராவிட_மாடல் #திமுக_கேடு_தரும்,” என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் பெண் ஒருவரை சிலர் மரத்தில் கட்டி […]

Continue Reading

ஈரான் தாக்குதலுக்கு பயந்து இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்தனரா?

ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பயந்து இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் அமைதியாக பாடல் பாடி வழிபாடு செய்வது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஈரானிய ஏவுகணைகளுக்கு பயந்து இஸ்ரேலிய அதிகாரிகளும் வீரர்களும் பதுங்கு குழிகளில் தஞ்சம் […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமியின் “கீழடி நிலைப்பாடு” என்று பரவும் வீடியோ உண்மையா?

கீழடி பற்றி அதிமுக-வின் நிலைப்பாடு என்ன என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது “இதெல்லாம் புராணம் படித்திருக்க வேண்டும்” என்று கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியின் சிறு பகுதியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “நிருபர்: கீழடியை பத்தி அதிமுகவோட நிலைப்பாடு என்ன எடப்பாடி: கீழடியை பத்தி […]

Continue Reading