மறைமுகமாக பஸ் கட்டணத்தை உயர்த்திய தி.மு.க அரசு என்று பரவும் தகவல் உண்மையா?
மகளிருக்கு ரூ.5000ம் உரிமைத் தொகை வழங்கிவிட்டு, அதை வசூலிக்கும் வகையில் அரசு பேருந்துகளில் மறைமுகமாகக் கட்டணம் உயர்த்தப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வாங்கிய பயணச் சீட்டின் புகைப்படம் ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாட்டில் 1.13 கோடி மகளிருக்கு ஓட்டு போட 5000 ரூபாயை கோடை நிதி, […]
Continue Reading
