கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை கட்டி வைத்த கும்பல் என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?

‘’கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை கட்டி வைத்த கும்பல்’’, என்று சேகர் பாபு கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கந்து வட்டி கொடுமையா???? கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை கட்டி வைத்த கும்பல்… #திராவிட_மாடல் #திமுக_கேடு_தரும்,” என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் பெண் ஒருவரை சிலர் மரத்தில் கட்டி […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமியின் “கீழடி நிலைப்பாடு” என்று பரவும் வீடியோ உண்மையா?

கீழடி பற்றி அதிமுக-வின் நிலைப்பாடு என்ன என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது “இதெல்லாம் புராணம் படித்திருக்க வேண்டும்” என்று கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியின் சிறு பகுதியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “நிருபர்: கீழடியை பத்தி அதிமுகவோட நிலைப்பாடு என்ன எடப்பாடி: கீழடியை பத்தி […]

Continue Reading

‘நான் முதல்வராக வேண்டும்’ என்று மிளகாய் அபிஷேகம் செய்து கொண்டாரா அண்ணாமலை?

மோடி, அமித்ஷா மற்றும் அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை மிளகாய் பொடி அபிஷேகம் செய்து கொண்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிட்டத்தட்ட தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போன்று தோற்றம் அளிக்கும் ஒருவருக்கு மிளகாய்ப் பொடி அபிஷேகம் நிகழ்ந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ மீது, “1500 லிட்டர் மிளகாய் பொடியை […]

Continue Reading

பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர் என்று சேகர் பாபு கூறினாரா?

‘’பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர்’’, என்று சேகர் பாபு கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அமைச்சர் பதிலடி. பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர். சங்கிகள் கண்ணப்ப நாயனார் வரலாற்றை படியுங்கள்.,” என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் சேகர் பாபு படமும் […]

Continue Reading

நயினாரை சந்தித்தபின் அண்ணாமலையை விமர்சித்த சி.வி.சண்முகம் என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்துவிட்டு, முன்னாள் தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்த அ.தி.மு.க-வின் சி.வி.சண்முகம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நயினார் நாகேந்திரனும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் சி.வி.சண்முகம் அளித்த பேட்டியை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் அண்ணாமலையை பற்றி சி.வி.சண்முகம் மிகக் கடுமையாக […]

Continue Reading

கம்பர் பிறந்த ஊரில் உள்ள அவரது வீட்டின் இன்றைய நிலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’கம்பர் பிறந்த தேரழுந்தூரில் உள்ள அவரது வீட்டின் இன்றைய நிலை’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ #கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்’ என்பார்கள். ஆனால் #மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள அவர் பிறந்த #தேரழுந்தூரில் இன்று அவரது வீடும் இல்லை, கவிபாட கட்டுத்தறியும் இல்லை.⚜️🚩  கம்பர் […]

Continue Reading

சசிகலாவின் கணவர் நடராஜன் புகைப்படத்துடன் பரவும் நியூஸ் ஜெ. நியூஸ் கார்டு உண்மையா?

அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில் பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அதிகாரி நடராஜன் என்பவர் சிக்கியதாக சசிகலாவின் கணவர் நடராஜன் புகைப்படத்துடன் நியூஸ் ஜெ தொலைக்காட்சி நியூஸ் கார்டு வெளியிட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மறைந்த நடராஜன் புகைப்படத்துடன் நியூஸ் ஜெ தொலைக்காட்சி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “வெளிச்சத்துக்கு வந்த […]

Continue Reading

விஜய் ஆட்சிக்கு வந்தால் மாநில அளவில் அதிபர் முறை கொண்டு வரப்படும் என்று அருண் ராஜ் கூறினாரா?

தமிழ்நாட்டில் விஜய் ஆட்சிக்கு வந்தால் மாநில அளவில் அதிபர் முறை கொண்டு வரப்படும் என்று சமீபத்தில் தவெக-வில் இணைந்த அருண்ராஜ் கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வருமானவரித்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று சமீபத்தில் தவெக-வில் இணைந்து அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் பேட்டி ஒன்று […]

Continue Reading

‘தளபதி மு.க.ஸ்டாலினின் பழமொழிகள்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’தளபதி மு.க.ஸ்டாலினின் பழமொழிகள்’’ என்ற தலைப்பில் புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எதே ஸ்டாலின் பழமொழிகளா???  சங்கிலி பருப்பு தாலி அறுப்பு , பூனைமேல் மதில்மேல், கொல்முதல்நெல் நெல்முதல்கொள் போன்ற பழமொழிகள் அடங்கிய தொகுப்பு போல  சரி,  2500 + 1500 = […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் முதியவருக்கு சாதிய வன்கொடுமை நடந்ததாக பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க ஆட்சியில் பட்டியலினத்தைச் சார்ந்த முதியவருக்கு சாதிய வன்கொடுமை நடந்துள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முதியவர் ஒருவர் சிலர் காலில் விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழகத்தில் நடப்பது திமுகவின் #கோபாலபுர_கோமாளி யின் சமூக நீதி ஆட்சியே…. தூத்துக்குடி மாவட்டத்தில் தலித் முதியவர் ஒருவரின்  ஆடுகள் மற்ற சாதியினர் வயல்களில் […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்தாரா விஜய்?

‘’எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்த விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆதவ் அர்ஜூனா அப்படி பேசி இருக்கக் கூடாது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், த.வெ.க தலைவர் விஜய் தொலைபேசியில் பேசியதாகத் தகவல். ‘’ஆதவ் அர்ஜூனா அப்படி பேசி இருக்கக் கூடாது,’’ என்று […]

Continue Reading

கஞ்சா போதையில் அப்பாவின் காலை வெட்டிய மகன் என்று பரவும் செய்தி தற்போது நடந்ததா?

தி.மு.க ஆட்சியில் கஞ்சா போதையில் தந்தையின் காலை வெட்டிய மகன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive போதையில் ஒருவர் கையில் பெரிய அரிவாளுடன் தள்ளாடி, தரையில் விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கஞ்சா போதை தகப்பன் காலை வெட்டிய மகன் மத்தபடி எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 9க்கு மாற்றப்பட்டதா?

தமிழ்நாட்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 9ம் தேதி திறக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஜூன் 2 தேதி பள்ளிகள் […]

Continue Reading

‘என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்,’ என்று நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்தாரா?

‘’என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்’’ என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம். என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்தான். முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிதான் மீண்டும் வரவேண்டும். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் எனக்கு பாதுகாப்பான கட்சியாக […]

Continue Reading

கர்நாடகாவில் குழந்தை உயிரிழந்த சம்பவத்தை எடுத்து தமிழ்நாட்டில் நடந்தது போன்று பரப்பும் விஷமிகள்!

கர்நாடகாவில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை போலீஸ் பிடித்து இழுத்ததில் குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது போலவும், இதற்கு பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “போலீசாரின் அத்துமீறிய செயலால் குழந்தை பலி. ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை பிடித்து […]

Continue Reading

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டதா?

‘’தமிழ்நாட்டில் மீண்டும் மின்சார கட்டணம் உயர்வு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இருட்டுக்கடை அல்வா இனிக்கவில்லை; கசக்கிறது.01/07/2025 முதல் புதிய மின் கட்டண முறை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் மின்சார கட்டண உயர்வு என்று குறிப்பிட்டு, ஒரு அட்டவணையும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link   பலரும் […]

Continue Reading

குழந்தைகளுடன் வந்த பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் போலீஸ் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’குழந்தைகளுடன் வந்த பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் போலீஸ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கொலை, கொள்ளை, பாலியல் குற்றம் செய்பவன், கள்ளச்சாராயம் காய்ச்சிபவனை எல்லாம் இந்த காவல்துறை விட்டுடுது, குழந்தையை எங்க போயி விட்டுட்டு போணும் சார்…  இதே கேள்வியை அதிகாரத்தில் இருக்கும் எவனிடமாவது கேட்குமா […]

Continue Reading

பாகிஸ்தானுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டதா?

பாகிஸ்தானுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் நடந்த பொது மேடையில் இந்தியாவை பயங்கரவாத நாடு என்று இஸ்லாமியர் ஒருவர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive எக்ஸ் தளத்தில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம் ஒன்றின் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தானுக்கு ஆதரவாக தமிழகத்தில் பொது மேடையில், இந்தியாவை “பயங்கரவாத நாடு” என சொல்லும், இந்த இஸ்லாமிய தீவிரவாதி மீது […]

Continue Reading

பட்டப்பகலில் சங்கிலி பறிப்பு என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டில் நடந்ததா?

பட்டப்பகலில் சர்வ சாதாரணமாகச் சங்கிலி பறிப்பு நடக்கிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்து சங்கிலியை பறித்துச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக நடக்கும் சங்கிலி பறிப்புகள்…🤭 பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது…!” […]

Continue Reading

பெண் ஒருவருடன் ஜாலியாக நடனமாடும் சாட்டை துரைமுருகன் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’பெண் ஒருவருடன் ஜாலியாக நடனமாடும் சாட்டை துரைமுருகன்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ டேய் @Saattaidurai  என்னடா நடக்குது அங்க? 🤣🤣🤣 கூட ஆடுறது யாருடா? உன்னை ஏன் எல்லாரும் மாமா பயன் சொல்றங்கனு இப்பதாண்டா புரியுது 🤣🤣🤣 #NtKfails,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link […]

Continue Reading

செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதி என்று பழைய செய்தியை புதிது போல பரப்பும் விஷமிகள்!

சமீபத்தில் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய செந்தில்பாலாஜி நெஞ்சுவலி என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் டிவி வெளியிட்ட நியூஸ் கார்டை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “ஐசியு பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதி. ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஐசியு பிரிவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதி. செந்தில் பாலாஜிக்கு […]

Continue Reading

ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரக்கனியை எட்டி உதைத்த சூர்யா என்று பரவும் தகவல் உண்மையா?

‘’ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரகனியை எட்டி உதைத்த சித்திரக்குள்ளன் சூர்யா’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இந்த கூத்தாடி சூர்யா பய வாங்குற அடிய பாத்து இனி எவனும் திமுக சொம்பு Stand எடுக்கவே பயப்படணும் . ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரகனியை எட்டி உதைத்த சித்திரக்குள்ளன் சூர்யா […]

Continue Reading

“எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்தில் எம்.எல்.ஏ-க்கள் நடனம்” என்று பரவும் வீடியோ உண்மையா?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு விருந்து வைத்தபோது இதுதான் நடந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒருவர் நடனமாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேற்று எடப்பாடி கொடுத்த இரவு விருந்தில் இதுதான் நடந்ததாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். […]

Continue Reading

முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் கூறினாரா?

அதிமுக – பாஜக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை வைத்து சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதில், “முதலமைச்சர் வேட்பாளர் – எல்.முருகன் கருத்து. அதிமுக – பாஜக கூட்டணியில் முதலமைச்சர் […]

Continue Reading

நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது. வக்ஃப் சட்டத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கருத்து’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சட்டமியற்றுவதில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது. நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் நீதிமன்றத்தின் தலையீடு கூடாது. அப்படி தலையிட்டால் நீதிபரிபாலன சமன்பாடு குறைந்துவிடும் அபாயம் உண்டு. வக்ஃபு […]

Continue Reading

கரூர் எம்.பி. ஜோதிமணி புனித வெள்ளிக்கு வாழ்த்து தெரிவித்தாரா?

‘’புனித வெள்ளிக்கு வாழ்த்து தெரிவித்த கரூர் எம்.பி. ஜோதிமணி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு போஸ்டர் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’புனித வெள்ளித் திருநாளில், வாழ்வின் ஒளி நமது பாதையை வழிநடத்தட்டும், அன்பு நமது இதயத்தை நிரப்பட்டும!! செ.ஜோதிமணி. கரூர் நாடாளுமன்ற உறுப்பினர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim […]

Continue Reading

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு என்று பரவும் செய்தி உண்மையா?

‘’மோடி வருகையின்போது, பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அண்ணாமலையின் எதிர்கால வாழ்க்கையை நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் பொன்.ரா.. அட பாவமே.. பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு. கன்னியாகுமரி: பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுப்பு,’’ […]

Continue Reading

அம்பேத்கரை அவமரியாதை செய்தாரா தி.மு.க எம்.எல்.ஏ?

தி.மு.க எம்.எல்.ஏ ஐட்ரீம் மூர்த்தி அம்பேத்கரை அவமரியாதை செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க எம்.எல்.ஏ ஐட்ரீம் மூர்த்தி அம்பேத்கர் புகைப்படத்திற்கு அஞ்சலி செய்வதை தவிர்த்துவிட்டு பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் புகைப்படங்களுக்கு மட்டும் மலர் அஞ்சலி செய்வது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அண்ணல் அம்பேத்கர் அவர்களை […]

Continue Reading

மாநில சுயாட்சி பற்றி பேச புராணம் தெரிய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

மாநில சுயாட்சி பற்றி பேச வேண்டும் என்றால் புராணம் படித்து, ஆய்வு செய்திருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இதெல்லாம் புராணம் படிக்கனும். நான் அந்த அளவுக்கு படிச்சவன் இல்லை, இந்த மாதிரியான கதை எல்லாம் படிச்சி […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமியைக் கிண்டல் செய்தாரா ஜெயக்குமார்?

“செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்தார்” என்று எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அ.தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் அளித்த பேட்டியின் சிறு பகுதியை வைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “தரம் தாழ்ந்து இப்படி போய்விட்டார் என்று தான்… கர்ணன் படத்தில் […]

Continue Reading

நிர்மலா சீதாராமனுக்கு பதில் கே.டி.ராகவனை சந்தித்தேன் என்று சீமான் கூறினாரா?

‘’ நிர்மலா சீதாராமனுக்கு பதில் கே.டி.ராகவனைதான் சந்தித்தேன்,’’ என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’நான் சந்திக்கல… சென்னை ஓட்டலில் நிர்மலாவை சந்திக்கவில்லை. அங்கேயே தங்கியிருந்த கே.டி.ராகவனைதான் சந்தித்தேன். சில தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கப் போயிருந்தேன்- சீமான் விளக்கம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   […]

Continue Reading

தமிழக பாஜக தலைவரானதும் அதிமுக-வை விமர்சித்தாரா நயினார் நாகேந்திரன்?

தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்றதும் அ.தி.மு.க-வை விமர்சித்த நயினார் நாகேந்திரன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிகழ்ச்சி ஒன்றில் நயினார் நாகேந்திரன் பேசிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அவர், “அண்ணா திமுக இன்றைக்கு கூட்டணியில் இருக்கு, இல்லைங்கிறது இரண்டாவது விஷயம். சட்டமன்றத்தில் தைரியமா ஒரு ஆண்மையோட முதுகெலும்போடு பேசக்கூடிய அண்ணா திமுக-வை பார்க்க முடியவில்லை” […]

Continue Reading

அதிமுக-வில் இருந்து விலகுவதாக ஜெயக்குமார் அறிவித்தாரா?

அ.தி.மு.க-வில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க-வைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் செய்திகள் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விலகல். பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால் கட்சியில் இருந்து நான் விலகுகிறேன். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் வழியில் என் அரசியல் பயணம் தொடரும் – […]

Continue Reading

தமிழக கடலில் குப்பை கொட்டிய கேரளா என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழக கடலில் கேரளா கப்பலில் குப்பை கொண்டு கொட்டியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கப்பல் ஒன்றில் இருந்து கழிவுகள் கொட்டப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாடு என்ன கேரளாவின் குப்பை தொட்டியா? தமிழக அரசு என்ன செய்துகொண்டுயிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாக பதிவிட்டு வருகின்றனர். […]

Continue Reading

கே.என்.நேரு மற்றும் நிர்மலா சீதாராமன் சந்திப்பு பற்றி பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

‘’தனக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துரை சோதனை நடக்கும் வேலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் அமைச்சர் கே.என்.நேரு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கே.என்.நேரு நிர்மலா சீத்தாராமன் சந்திப்பு திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீடு மற்றும் அவரின் சகோதரருக்கு சொந்தமான […]

Continue Reading

ஆங்கிலம் பேசத் தடுமாறும் உதயநிதி என்று பரவும் வீடியோ உண்மையா?

உதயநிதி ஸ்டாலின் ஆங்கிலம் பேசத் திணறினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பு ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உதயநிதி ஸ்டாலினை நிருபர்கள் சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது ஸ்டாலின் இரத்தம் இங்கிலீஸ் தெரியாது 🤡😹 இந்த லட்சணத்துல தான் இருமொழி கொள்கை இருக்குது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு […]

Continue Reading

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வருக்கான பந்தயத்தில் அன்புமணி ராமதாஸ் என்ற செய்தி உண்மையா?

‘’தமிழ்நாட்டின் அடுத்த முதல்வருக்கான பந்தயத்தில் 36% ஆதரவுடன் அன்புமணி ராமதாஸ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ்கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அடுத்த முதல்வருக்கான பந்தயம்- 2வது இடத்தில் DMKதமிழ்நாட்டின் அடுத்த முதல்வருக்கான பந்தயத்தில் 36% ஆதரவுடன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்.18% பேரில் ஆதரவைப் பெற்று தவெக தலைவர் விஜய் […]

Continue Reading

ராஜினாமா அறிவிப்பு வெளியிட உள்ள மோடி என்று பரவும் விஷம நியூஸ் கார்டு! 

தன்னுடைய பதவி விலகல் தொடர்பாக நாளை காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் வீடியோ வெளியிட்ட உள்ளார் நரேந்திர மோடி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டுடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மீண்டும் பிரதமர் மோடி உரை! நாளை காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் […]

Continue Reading

அண்ணாமலை பதவிக்கு ஆபத்தில்லை என்று பரவும் பழைய செய்தியால் சர்ச்சை…

‘’அடுத்த 3 ஆண்டுகளுக்கு அண்ணாமலையே பாஜக தலைவராக தொடர்வார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சிங்கம் திரும்ப வந்துருச்சு… அண்ணாமலையை மாற்றும் திட்டமில்லை. அடுத்த 3 ஆண்டுகளுக்கு அண்ணாமலையே பாஜக தலைவராக தொடர்வார் எனத் தகவல்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim […]

Continue Reading

திமுக அரசு கட்டிய பாலம் என்று பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க அரசின் வேலை என்று குறிப்பிட்டு கை வைத்தாலே சிமெண்ட் உதிர்ந்து விழும் நிலையில் உள்ள பாலம் ஒன்றின் வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive பாலம் ஒன்றி பில்லர்கள் சிமெண்ட் ஜல்லி கலவை எல்லாம் கரைந்து வெறும் கம்பியின் பலத்தில் தாங்கி நிற்கும் அளவுக்கு மிக மோசமான நிலையில் இருக்கும் வீடியோ சமூக […]

Continue Reading

லஞ்சம் வாங்கிய போலீஸ் என்று பகிரப்படும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?

‘’லஞ்சம் வாங்கிய தமிழ்நாடு போலீஸ். பணத்துக்கு முன்னாடி சட்டமே அடிமை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பணத்திற்கு முன் சட்டமே அடிமை விட்டால்  அங்கேயே சட்டையைகட்டிபோட்டுட்டுமுட்டிபோட்டிடுவானுங்கபோல💦💦💦💦💦 #விடியாதிராவிடியாமாடல்ஏவல்துறை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3    […]

Continue Reading

சாலையில் தனியாக கிடந்த குழந்தையை காப்பாற்றிய மயில் என்று பரவும் வீடியோ உண்மையா?

சாலையின் நடுவே அமர்ந்திருந்த பச்சிளம் குழந்தை ஒன்றை ஆபத்துக்களிலிருந்து மயில் ஒன்று காப்பாற்றியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குழந்தை ஒன்று சாலையின் நடுவே அமர்ந்திருப்பது போலவும், வாகனங்கள் மோதாமல் காப்பாற்றி, குழந்தை சாலையைக் கடக்க மயில் ஒன்று உதவுவது போலவும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. பின்னணியில் முருகன் பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “நடுரோட்டில் […]

Continue Reading

திருவண்ணாமலை கோவில் பெயர் மற்றும் அறிவிப்புப் பலகைகளில் தமிழ் அகற்றப்பட்டதா?

திருவண்ணாமலை கோவிலில் உள்ள பெயர் மற்றும் அறிவிப்புப் பலகைகளில் தமிழ் அகற்றப்பட்டுவிட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கோவில் ஒன்றில் என்ன மொழி என்றே தெரியாத வகையில் ஏதோ ஒரு மொழியில் பெயர் மற்றும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழர்களிடம் இருந்து பறிபோகும் நிலையில் திருவண்ணாமலை.! ஆரியமும் […]

Continue Reading

கொள்கையில் இருந்து விலகுவது ரணமாக்குகிறது என்று அன்வர் ராஜா கூறினாரா?

‘’கொள்கையில் இருந்து விலகுவது ரணமாக்குகிறது – அன்வர் ராஜா அதிருப்தி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கொள்கையிலிருந்து விலகுவது ரணமாக்குகிறதுஎம்.ஜி.ஆர் மற்றும் அம்மா இருவரும் சிறுபான்மை மக்களின் அரணாக நின்று மதவாதிகளிடம் இருந்து பாதுகாத்தனர்; அப்பேர்ப்பட்ட அதிமுக என்ற பேரியக்கம் இன்று அதன் கொள்கையில் […]

Continue Reading

அதிமுக-வை டயருடன் ஒப்பிட்டாரா அண்ணாமலை?

அ.தி.மு.க வை டயருடன் ஒப்பிட்டு “வண்டி ஓட டயர் முக்கியம்” என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “டயர் முக்கியம் – அண்ணாமலை வண்டி ஓடவேண்டும் என்றால் அதற்கு டயரும் முக்கியம்.டயர்களை பயன்படுத்திக்கொண்டு 2026ல் பாஜக வாகனம் தமிழ்நாட்டில் ஓடும். […]

Continue Reading

குப்பைத்தொட்டியில் கூட மு.க.ஸ்டாலின் படம்; விளம்பரம் தேடும் திமுக என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’ குப்பைத்தொட்டியில் கூட மு.க.ஸ்டாலின் புகைப்படம் ஒட்டி விளம்பரம் தேடும் திமுக,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ரொம்ப ஓவரா போறீங்க டா?  அது சரி ✅ எனக்கு ஒரு டவுட்டு❓ இது  மக்கும் குப்பையா ❓   மக்காத குப்பையா ❓,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

பாஜக.,வுடன் மீண்டும் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்று செம்மலை கூறினாரா?

‘’பாஜக.,வுடன் மீண்டும் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்,’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’எடப்பாடி பழனிசாமி மறுபரிசீலனை செய்ய வேண்டும்அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்பது த*கொலைக்கு சமம், எனவே பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; […]

Continue Reading

எச். ராஜாவுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தாரா?

நாடார்கள் தமிழர்கள் அல்ல என்று கூறிய எச்.ராஜாவுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஹெச்.ராஜாவுக்கு கண்டனம். நாடார்கள் தமிழர்கள் அல்ல என ஹெச்.ராஜா பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். என்மீதும் தமிழிசை சௌந்தரராஜன் மீதும் ஹெச்.ராஜாவுக்கு இருக்கும் […]

Continue Reading

குடிப்பழக்கத்தை ஆதரித்து சன் டிவி வெளியிட்ட விளம்பரம் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’குடிப்பழக்கத்தை ஆதரித்து சன் டிவி வெளியிட்ட விளம்பரம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சன் டிவி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு!  திமுக/திராவிடம் மனித குலதுக்கே கேடு!! குடி பழக்கத்தை ஆதரித்து சன்டீவியின் விளம்பரத்தை பாருங்கள்!!! தமிழகத்தின் சாபக்கேடு!!,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l […]

Continue Reading

பாஜக-வுடன் கூட்டணி அமைந்தால் அ.தி.மு.க-விலிருந்து விலகி விடுவேன் என்று ஜெயக்குமார் கூறினாரா?

பாஜக-வுடன் கூட்டணி அமைத்தால், அதிமுக-வில் இருந்து விலகிவிடுவேன் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அதிமுகவிலிருந்த விலகி விடுவேன். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முழு […]

Continue Reading