கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி ரஃபீக் உசேன் பாதுக் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
‘’கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி ரஃபீக் உசேன் பாதுக்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இவன் ரஃபீக் உசேன் பாதுக், கோத்ராவில் இரண்டு பெட்ரோல் பம்புகளின் உரிமையாளரும் ஒரு துலுக்க இயக்க தலைவருமானவன்… 23 வருடங்களுக்கு முன்பாக குஜராத் கோத்ரா ரயில் நிலையத்தில் […]
Continue Reading