FactCheck: காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்திய தமிழர்- பழைய செய்தியை தற்போது பகிர்வதால் குழப்பம்!
‘’காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்திய தமிழர்- கண்டுகொள்ளாத ஊடகங்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: ‘’காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை கடந்த 238 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர்களான சுப்புசுந்தரம் செட்டியார் தம்பதி நடத்தியுள்ளனர், இதனை ஊடகங்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை,’’ என்று இந்த புகைப்பட செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி, உண்மையா என்று […]
Continue Reading