அப்பாவால் விரட்டப்பட்டவர்களின் சரணாலயம் பனையூர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’அப்பாவால் விரட்டப்பட்டவர்களின் சரணாலயம் பனையூர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பனையூர் :அப்பாவால் விரட்டப்பட்டவர்களின் சரணாலயம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், […]

Continue Reading

FACT CHECK: எனக்கு பயந்து வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது என்று அன்புமணி கூறினாரா?

நாடாளுமன்றத்தில் எதிர்த்து குரலெழுப்ப இருப்பதை அறிந்துகொண்டு மத்திய அரசு எனக்கு பயந்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அன்புமணி ராமதாஸ் புகைப்படத்துடன் தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “நாடாளுமன்றத்தில் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் நான் எதிர்த்து குரலெழுப்ப […]

Continue Reading