மோடிக்கு நோபல் பரிசா?- வதந்தி பரப்பிய ஊடகங்கள்!

பிரதமர் மோடி நோபல் பரிசு பெற தகுதியானவர் என்று நோபல் பரிக் குழுவின் துணைத் தலைவர் ஆஷ்லே டோஜே கூறியதாக உண்மை அறியாமல் ஊடகங்கள் வதந்தி பரப்பியது தெரியவந்துள்ளது. தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive தந்தி டிவி உள்பட அனைத்து ஊடகங்களும் பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் என்று நோபல் பரிசுக் குழுவின் துணைத் தலைவர் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளன. தந்தி டிவி வெளியிட்டுள்ள நியூஸ் கார்டில், […]

Continue Reading