மீசை வைக்க தகுதியற்றவர் என்று வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனை நீதிமன்றம் கண்டித்ததா?

‘’பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தும் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கேட்டு வாதாட வரும் உங்களுக்கு எதற்கு மீசை ,’’ என்று வழக்கறிஞர் பாண்டியனை நீதிமன்றம் கேள்வி கேட்டதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+919049044263 & +91 9049053770) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். உண்மை அறிவோம்: முதலில், இந்த நியூஸ் கார்டை தந்தி […]

Continue Reading