சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கழித்து இப்போதுதான் அருணாச்சலில் விமான நிலையம் அமைக்கப்பட்டதா?

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகு, இப்போதுதான் அருணாச்சல பிரதேசத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அருணாச்சல பிரதேசத்தின் வரைபடம் மற்றும் விமானநிலையத்தின் விமான ஓடுபாதை ஆகிய படங்களை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழித்து #அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் முதல் கிரீன்ஃபீல்ட் […]

Continue Reading

FACT CHECK: அருணாச்சல பிரதேசத்தில் தாக்கப்பட்ட சீன ராணுவ வீரர்கள் படமா?

அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த நேருக்கு நேர் மோதல் காட்சி என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீன ராணுவ வீரர்கள் தாக்கப்படுவது போன்று படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “நேற்று அருணாச்சல் பிரதேசத்தில் இந்தியா சீன நேருக்கு நேர் மோதல்..  பல சீனர்களின் மூக்கை உடைத்து அவர்களை இந்திய […]

Continue Reading