FACT CHECK: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான், இம்ரான்கான் ஆதரவு கோஷமா?
டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்க என்று விவசாயிகள் கோஷம் எழுப்பியதாக, ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர்கள் காலிஸ்தான் ஜிந்தாபாத், இம்ரான்கான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இம்ரான் வாழ்க, காலிஸ்தான் வேண்டும், பாகிஸ்தான் வாழ்க என்று போராடும் இவர்களா விவசாயிகள் […]
Continue Reading