பாலஸ்தீன மக்களை தடுக்க 36 அடி உயர வேலியை அமைத்ததா எகிப்து?
இஸ்ரேல் – பாலஸ்தீன போர் காரணமாக பாலஸ்தீனியர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழையாமல் தடுக்க எகிப்து 36 அடி உயர முள் வேலியை அமைதித்தது என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மிக உயரமான மதில் சுவரை தாண்டிக் குதிக்க ஆயிரக் கணக்கானோர் முயற்சி செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “100% முஸ்லீம் நாடான எகிப்து, […]
Continue Reading