FACT CHECK: கிறிஸ்துமஸ் கொண்டாடியவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?
கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுபவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட வீடியோவில் இருந்து ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுபவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். – அர்ஜூன் சம்பத்” என்று இருந்தது. நிலைத் […]
Continue Reading