FACT CHECK: திமுக ஆட்சிக்கு வந்ததும் சபரிமலை செல்வேன் என்று கனிமொழி பேசியதாக பரவும் வதந்தி!

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க மகளிரணியுடன் சபரிமலைக்கு செல்வேன் என்று கனிமொழி எம்.பி பேசியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கனிமொழி புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக ஆட்சிக்கு வந்த உடன் திமுக மகளிரணியுடன் சபரிமலைக்கு செல்வேன் – கனிமொழி எம்.பி பேச்சு” என்று இருந்தது. […]

Continue Reading