FactCheck: செப்பு பாத்திரத்தில் தேங்காய் தண்ணீர் வைத்து குடித்தால் உயிருக்கு ஆபத்தா?
‘’செம்பு பாத்திரத்தில் தேங்காய் தண்ணீர் வைத்துக் குடித்தால் உயிருக்கே ஆபத்து,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: குறிப்பிட்ட தகவலை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணில் அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதை காண முடிந்தது. Facebook Claim Link Archived […]
Continue Reading