FACT CHECK: பாலில் இருமல் மருந்தை கலந்தால் விஷமாக மாறுமா?- விபரீதமான பதிவு
பாலில் இருமல் மருந்தை கலந்ததால் நான்கு குழந்தைகள் மரணமடைந்துவிட்டார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive போஸ்டர் போல ஒட்டப்பட்ட ஒரு தகவலை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளனர். அதில், “எச்சரிக்கை! எச்சரிக்கை!! சென்னை அருகே ஒரு கணவன் மனைவிக்கு நான்கு குழந்தைகள் இருந்துள்ளனர். ஒரு நாள் குழந்தைகளுக்கு இருமல் அதிகமாக இருந்ததால் அருகில் உள்ள மருந்து […]
Continue Reading