இந்தித் தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கெடு விதித்தாரா?

வட மாநிலத் தொழிலாளர்கள் வருகிற மார்ச் 20ம் தேதிக்குள் தமிழ்நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கெடு விதித்துள்ளார் என்று வட இந்தியாவில் வதந்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் இந்தியில் பரவும் பதிவு ஒன்றை மொழிமாற்றம் செய்து நமக்கு அனுப்பியிருந்தார். இந்த வதந்தி பற்றி ஃபேக்ட் செக் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார். அதில், “தமிழ்நாட்டில் இந்தி தொழிலாளர்கள் கொல்லப்படுகின்றனர். மார்ச் 20ம் தேதிக்கு […]

Continue Reading

தமிழ்நாட்டில் இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் கொலை செய்யப்படுவதாக பரவும் வதந்தி!

தமிழ்நாட்டில் இந்தி பேசும் வடமாநிலத்தவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்று வட இந்தியாவில் வதந்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. வதந்தி என்பதற்கான ஆதாரங்களைத் தேடி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் இந்தியில் வெளியான ட்வீட் ஒன்றைத் தமிழாக்கம் செய்து இது உண்மையா என்று கண்டறிந்து கூறும்படி நமக்கு (9049044263) அனுப்பியிருந்தார். அதில், “வைரல் வீடியோ. தமிழ்நாட்டில் இந்தி பேசுபவர்கள் மீது தொடர் கொலைவெறி தாக்குதல்கள், அனைத்து இந்தி பெல்ட் அரசுகள் மற்றும் மத்திய அரசு மௌனம்” […]

Continue Reading

குலாப் ஜாமுனில் சிறுநீர் கழித்த வட இந்தியர் என்று பரவும் வீடியோ; உண்மை என்ன?

பாத்திரம் நிறைய உள்ள குலாப் ஜாமுனில் வட இந்தியர் ஒருவர் சிறுநீர் கழித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாத்திரம் நிறைய உள்ள குலாப் ஜாமுனில் ஒருவர் சிறுநீர் கழிப்பது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த நபரின் முதுகில் “வடக்கன்” என்று எடிட் செய்து எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வேற ஒன்னுல குலோப்ஜாமுள இனிப்பு கூடிருச்சாம்… […]

Continue Reading

இந்தி பேசும் நபர் கோதுமை மாவு பிசையும் காட்சி என்று பரவும் இந்தோனேஷியா வீடியோ!

இந்திக்காரர் கடைசியில் கோதுமை மாவு பிசையும் முறை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உள்ளாடை மட்டும் அணிந்த நபர், கூடையில் இருக்கும் ஏதோ ஒரு பயிறு வகையை மிதித்து கழுவுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த நபர் தன்னுடைய உள்ளாடைக்குள் தண்ணீர் ஊற்ற, அது அந்த கூடைக்குள் இருந்த பயிறுக்குள்ளும் செல்கிறது. நிலைத் தகவலில், […]

Continue Reading

FACT CHECK: அரிசியில் கலப்படம் செய்த வட இந்தியர்கள்?- வீடியோ செய்தி உண்மையா?

அரிசியில் திட்டமிட்டு கலப்படம் செய்யும் வட இந்தியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அரிசி ஆலை ஒன்றில் இளைஞர்கள் அரிசியில் ஏதோ ஒன்றை ஊற்றிக் கலக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவர்கள் பேசும் மொழி என்ன என்று அறிய முடியவில்லை. நிலைத் தகவலில், “வட இந்தியர்களின் திட்டமிட்ட கொடூர செயல் !! அரிசியை சமைத்து சாப்பிடும் மக்களின் […]

Continue Reading