FACT CHECK: மது வாங்குபவர்களுக்கு அரசு மானியம் ரத்து செய்ய வேண்டும் என்று ரத்தன் டாடா கூறினாரா?

மதுவை ஆதார் கார்டு மூலமாக விற்பனை செய்ய வேண்டும். மது வாங்குபவர்களுக்கு, அரசு தரும் உணவுக்கான மானியங்களை நிறுத்த வேண்டும் என்று ரத்தன் டாடா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ரத்தன் டாடா புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மதுவிற்பனையை ஆதார் கார்ட் மூலமாக விற்பனை செய்ய வேண்டும். மது வாங்குபவர்களுக்கு, அரசு தரும் […]

Continue Reading