உலக வர்த்தக மைய தாக்குதலில் பின்லேடனுக்கு தொடர்பு இல்லை– சிஐஏ மன்னிப்பு கோரியதா?
அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் இரட்டை கோபுர தாக்குதலுக்கும் பின் லேடனுக்கும் தொடர்பு இல்லை என்று சி.ஐ.ஏ கண்டறிந்துள்ளதாகவும் இது தொடர்பாக அமெரிக்கா மன்னிப்பு கோரியுள்ளதாகவும் ஒரு செய்தி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஆப்கானிஸ்தானை நாசமாக்கியது எங்கள் அயோக்கியத் தனமேயன்றி வேறில்லை. Archived link அமெரிக்க இரட்டை வர்த்தக மைய கோபுர தாக்குதலுக்கும் பின் லேடனுக்கும் சம்பந்தமில்லை. மன்னிப்பு கோரிய அமெரிக்க உளவுத் துறை என்று கூறப்பட்டுள்ளது. […]
Continue Reading