“தெருவுக்குள் நுழைந்ததால் தலித் சிறுவர்கள் தாக்கப்பட்டனர்!” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?
தெருவுக்குள் நுழைந்ததால் தலித் சிறுவர்கள் தாக்கப்பட்டதாக கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள, தலையில் அங்கும் இங்குமாக முடி மழிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஒரு தெருவிற்குள் நுழைந்தால் தலித்துகளை இது போல தண்டிக்கும் தேசத்தில் தான், அனைவருக்கும் சமமான போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் […]
Continue Reading