வேலூரில் இருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்தால் போராட்டம் வெடிக்கும்: துரைமுருகன் எச்சரிக்கை

‘’ வேலூரில் இருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்தால் போராட்டம் வெடிக்கும்- துரைமுருகன் எச்சரிக்கை,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Sathiyam TV இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளது. இதனுடன் அந்த தொலைக்காட்சியின் இணையதள செய்தி ஒன்றின் லிங்கும் இணைக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இந்த செய்தியை வைரலாக பலரும் பகிர்ந்து […]

Continue Reading