காவிரி நீரை தமிழ்நாட்டிற்குத் தரக்கூடாது என்று வானதி சீனிவாசன் கூறினாரா?
‘’ காவிரி நீரை தமிழ்நாட்டிற்குத் தரக்கூடாது,’’ என்று வானதி சீனிவாசன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. கன்னட அமைப்புகள், அரசியல் […]
Continue Reading