சித்திரை திருவிழாவை தள்ளிவைக்க சொன்னாரா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்?
மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலை வேறு தேதிக்கு மாற்றுவதற்கு பதில், சித்திரைத் திருவிழாவை தள்ளிவைக்கலாம், என்று மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சு.வெங்கடேசன் தெரிவித்ததாக வதந்தி ஒன்று சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை அறிய நாம் முடிவு செய்தோம். ஆய்வின் முடிவு உங்கள் பார்வைக்கு… வதந்தியின் விவரம் மதுரையில் தேர்தலைத் தள்ளிவைக்க தேவையில்லை சித்திரைத் திருவிழாவை தள்ளி வைக்கலாம். அல்லது திருவிழாவுக்கு இந்த வருடம் தடைவிதிக்கலாம் .ஒரு […]
Continue Reading