நித்யானந்தாவை கிறிஸ்தவ மதத்தில் சேரும்படி அழைத்தாரா சிஜே ஜெபா?
‘’நித்யானந்தாவை கிறிஸ்தவ மதத்தில் சேர அழைத்த பாதிரியார் சி.ஜே. ஜெபா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link News N எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த டிசம்பர் 8, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘’நித்யானந்த சுவாமி மற்றும் அவருடைய சீடர்கள் இப்போது கிறிஸ்தவத்திற்கு மாறி ஊழியம் செய்தால் அவர் மீது நடத்தப்படும் சட்டரீதியான […]
Continue Reading