டெல்லி மதுபான முறைகேட்டில் சிக்கியதால் ‘மோடி என் நண்பர்’ என்று சந்திரசேகர ராவ் கூறினாரா?
டெல்லி மதுபான ஏலம் ஊழல் வழக்கில் சிக்கியதால் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், பிரதமர் மோடி தன்னுடைய சிறந்த நண்பர் என்று கூறினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளேன். அவர் என்னுடைய சிறந்த நண்பர் என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. […]
Continue Reading