FACT CHECK: சொந்த பயன்பாட்டுக்கான வாகனத்தை வாடகைக்கு விட்டால் கைது என்று சைலேந்திர பாபு உத்தரவிட்டாரா?
சொந்த பயன்பாட்டுக்காக உள்ள வாகனத்தை வாடகைக்கு விட்டால் உரிமையாளர் கைது செய்யப்படுவார் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சொந்த பயன்பாட்டுக்காக உள்ள வாகனம் – சொந்த பயன்பாட்டுக்காக உள்ள வாகனத்தை வாடகைக்கு சென்றாள் வாகனத்தையும் வாகனத்தை இயக்கி வந்த […]
Continue Reading
