வறுமையில் ஆடு மேய்க்கிறாரா எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு மாணவி?

‘’திருச்சி அருகே வறுமையால் ஆடு மேய்க்கும் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு மாணவி. முடிந்தால் ஷேர் செய்து அவருக்கு உதவியை பெற்றுத்தாருங்கள்,’’ என்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: திருச்சி அருகில் வறுமையால் ஆடு மேய்க்கும் MBBS முதல் ஆண்டு மாணவி.உங்களால் முடிந்தால் #Share செய்து உதவியை பெற்றுக்குடுங்கள். Archived link இளம் பெண் ஒருவர் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறார். இயக்குநர் சசிகுமார் படம் மற்றும் பெயரில் உள்ள […]

Continue Reading