திமுக இருக்கும் வரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விடமாட்டோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?
‘‘திமுக இருக்கும் வரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விடமாட்டோம்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இது பெரியார் மண். ‘திமுக இருக்கும் வரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விடமாட்டோம்’ வேண்டும்மென்றால் தினமும் உங்கள் வீட்டு சமையல் அறையிலோ? பூஜை அறையிலோ தீபத்தை ஏற்றுங்கள் என தேர்தல் […]
Continue Reading
