கடலுக்கு அடியில் இருக்கும் துவாரகா: ஃபேஸ்புக் புகைப்படங்கள் உண்மையா?

‘’கடலுக்கு அடியில் இருக்கும் துவாரகா புகைப்படங்கள்,’’ எனக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  Renganayagalu என்பவர் இந்த பதிவை செப்டம்பர் 27, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இதில், சில புகைப்படங்களை பகிர்ந்து, ‘’ குஜராத் : கிருஷ்ணா பகவான் அரசாண்ட துவாரகா. இன்று கடல் கொண்டு விட்ட பகுதியாக உள்ளது. கடல் கொண்ட, அந்த […]

Continue Reading