பட்ஜெட் தாக்கல் செய்தபோது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நாடாளுமன்றம் வந்தாரா?

‘’பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நாடாளுமன்றம் வந்தார்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பட்ஜெட் தயாரிப்புக்கும் இந்திய தேர்தல் கமிஷனருக்கும் என்ன சம்பந்தம்?  இவனுக்கு அங்க என்ன வேலை.???🤔🤧 நடுவில் ஏன் வந்தார்? தேர்தல் கமிசனர் அடுத்த நிதி அமைச்சரா?,’’ […]

Continue Reading