திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை தடை செய்யும் சட்ட மசோதா கொண்டுவரப்படும் என்று கிருத்திகா தங்கபாண்டி கூறினாரா?
‘‘திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை தடை செய்யும் சட்ட மசோதா கொண்டுவரப்படும்,’’ என்று திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டி கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ மீண்டும் திமுக தலைமையிலான அரசு அமையும்போது திருப்பரங்குன்றம் தர்ஹா மாண்பு பேணி காக்கும் விதமாக தீபம் ஏற்றுவதை தடை செய்யும் விதமான சட்ட மசோதா […]
Continue Reading
