திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை தடை செய்யும் சட்ட மசோதா கொண்டுவரப்படும் என்று கிருத்திகா தங்கபாண்டி கூறினாரா?  

‘‘திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை தடை செய்யும் சட்ட மசோதா கொண்டுவரப்படும்,’’ என்று திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டி கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ மீண்டும் திமுக தலைமையிலான அரசு அமையும்போது திருப்பரங்குன்றம் தர்ஹா மாண்பு பேணி காக்கும் விதமாக தீபம் ஏற்றுவதை தடை செய்யும் விதமான சட்ட மசோதா […]

Continue Reading

மறைமுகமாக பஸ் கட்டணத்தை உயர்த்திய தி.மு.க அரசு என்று பரவும் தகவல் உண்மையா?

மகளிருக்கு ரூ.5000ம் உரிமைத் தொகை வழங்கிவிட்டு, அதை வசூலிக்கும் வகையில் அரசு பேருந்துகளில் மறைமுகமாகக் கட்டணம் உயர்த்தப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வாங்கிய பயணச் சீட்டின் புகைப்படம் ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாட்டில் 1.13 கோடி மகளிருக்கு ஓட்டு போட 5000 ரூபாயை கோடை நிதி, […]

Continue Reading