FACT CHECK: இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெர்மனியில் போராட்டம் நடந்ததாக பரவும் வதந்தி!

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெர்மனியில் போராட்டம் நடந்ததது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 நகர வீதியில் டிராக்டர் உள்ளிட்ட விவசாய வாகனங்கள் செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் ஒரு வண்டியின் பின்புறம் விவசாயிகள் இல்லை என்றால் உணவு இல்லை, எதிர்காலம் இல்லை என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. நிலைத் […]

Continue Reading

FACT CHECK: பெங்களூருவில் விவசாயிகள் இணைந்து சூப்பர் மார்க்கெட் உருவாக்கியதாக பரவும் வதந்தி!

பெங்களூருவில் விவசாயிகள் இணைந்து சூப்பர் மார்க்கெட் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சாலையோர வியாபாரிகள் வைத்திருக்கும் தள்ளுவண்டிகளைக் கொண்டு காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பலரும் காய்கறிகளை வாங்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “n Bangalore the farmers have started their own super market . They are […]

Continue Reading

FACT CHECK: ஹரியானாவில் பேரணி சென்ற விவசாயிகளை விரட்டிய போலீஸ்- பழைய புகைப்படங்கள்!

ஹரியானாவில் தடுத்து நிறுத்திப்பட்ட விவசாயிகளின் பேரணி படம் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “புதிய விவசாய மசோதாவை கண்டித்து ஹர்யானாவில் விவசாயிகள் மாபெரும் போராட்டம், தண்ணீரை பாய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்கும் போலிசார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை சற்று முன் […]

Continue Reading

FACT CHECK: பீகாரில் பா.ஜ.க பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதா?

பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தையொட்டி நடந்த பா.ஜ.க பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பேரணியாக வந்த பா.ஜ.க-வினரை பெருந்திரளான மக்கள் தடுத்து நிறுத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சங்கிகளை தெருவுக்கு தெரு விரட்டி அடிக்கும் பீகார் மக்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை தமிழன் மீம்ஸ் 4.0 என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

கொரோனா ஊரடங்கு; சாலையில் நடந்து சென்றதால் காயமடைந்தவரா இந்த பெண்?

ஊரடங்கு காரணமாக சாலையில் நடந்து சென்றதால் பாதங்கள் கிழிந்ததாக ஒரு மூதாட்டியின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கிழிந்த தன்னுடைய பாதங்களைக் காட்டும் மூதாட்டியின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஆட்சியாளர்களே கொஞ்சமாவது இரக்கம் வரவில்லையா…. நடந்து நடந்து கால்கள் பிய்ந்தது தான் மிச்சம். . வீடு வரவில்லை…” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Abdul Rahman என்பவர் மே 14ம் தேதி பகிர்ந்துள்ளார். […]

Continue Reading

கேரளாவில் விவசாயிகளாக மாறிய பொறியியல் படித்த மாணவர்கள்: ஃபேஸ்புக் வதந்தி

‘’கேரளாவில் விவசாயிகளாக மாறிய பொறியியல் படித்த மாணவர்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Keerthana என்ற ஃபேஸ்புக் ஐடி, மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்துவருகின்றனர். எனவே, இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்தும்படி நமது வாசகர் ஒருவர் இமெயிலில் புகார் அனுப்பியிருந்தார். உண்மை […]

Continue Reading