முஸ்லிம்களை ரகசியமாக ஆய்வு செய்தோம் என்று அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அறிவித்ததா?
முஸ்லிம்களை ரகசியமாக ஆய்வு செய்து அசந்து போனோம் என்று அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ அறிவித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எஃப்.பி.ஐ தலைவர் என்று ஒருவர் புகைப்படத்தை வைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “முஸ்லிம்களை ரகசியமாய் ஆய்வு செய்தோம் பிறகு அசந்து நின்றோம் FBI” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “உளவு’ […]
Continue Reading