தி.மு.க பொதுச் செயலாளராக ஆ.ராசா நியமிக்கப்பட்டாரா?- போலி செய்தியால் பரபரப்பு
தி.மு.க-வின் அடுத்த பொதுச் செயலாளராக ஆ.ராசா ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுகவின் அடுத்த பொதுச் செயலாளராக ஆ.ராசாவை ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளோம். ஏப்ரல் 1ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் – […]
Continue Reading