கூட்டுறவு வங்கிக் கடன் நகைகள் ஏலம் விடப்படும் என்று ஐ.பெரியசாமி கூறினாரா?
கூட்டுறவு வங்கிக் கடன் நகைகள் ஏலம் விடப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் இதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கூட்டுறவு வங்கிக்கடன் நகைகள் ஏலம். கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாதவர்களின் நகைகள் விரைவில் ஏலம் விடப்படும். தமிழக முதல்வரின் […]
Continue Reading