கர்நாடகாவில் ஆயிரக் கணக்கான மக்கள் பங்கேற்ற தேரோட்டம்- புகைப்படம் உண்மையா?
கர்நாடகா மாநிலம் கலாபுராகி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற தேர் திருவிழா நடந்தது என்று ஒரு படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பல்லாயிரக் கணக்கானோர் திரண்ட தேர் திருவிழா புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “கர்நாடகம் கலாபராகி மாவட்டத்தில் இன்று நடந்த தேரோட்டத்தில் கூட்டம். கொரோனாவுக்கு காரணம் யார்? ஊடகங்கள் இதை வெளியிடாமல் இருப்பது ஏன்? மத்திய பாஜக அரசின் […]
Continue Reading