குருவாயூர் கோயில் சார்பாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குட்டி யானை வழங்கப்பட்டதா?

‘’குருவாயூர் கோயில் சார்பாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குட்டி யானை வழங்கப்பட்டது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கேரள மாநில குருவாயூர் கோயில் நிர்வாகம் இந்த குட்டி யானையை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பரிசாக வழங்கியது. இந்த குறும்பு குட்டி யானை “கண்ணும் கண்ணும்” என்ற […]

Continue Reading

செருப்பு அணிந்தபடி குருவாயூர் கோவிலுக்குச் சென்ற மோடி– ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை

குருவாயூர் சென்ற பிரதமர் மோடி, செருப்புக் காலுடன் கிருஷ்ணன் கோவிலுக்குள் சென்றார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அல்பனுக்கு வாழ்வு வந்தால் குருவாயூர் கோவிலில் செருப்பு போட்டு நடப்பானாம் அவன் யார் ? Archived Link கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் பிரதமர் நடந்து செல்லும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், பிரதமர் காலில் செருப்பு இருப்பதை சிவப்பு நிறத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளனர். […]

Continue Reading