குருவாயூர் கோயில் சார்பாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குட்டி யானை வழங்கப்பட்டதா?
‘’குருவாயூர் கோயில் சார்பாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குட்டி யானை வழங்கப்பட்டது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ கேரள மாநில குருவாயூர் கோயில் நிர்வாகம் இந்த குட்டி யானையை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பரிசாக வழங்கியது. இந்த குறும்பு குட்டி யானை “கண்ணும் கண்ணும்” என்ற […]
Continue Reading