“இமயமலையில் வாழும் ஒரு அதிசய பூச்சி” என்று பரவும் வீடியோ உண்மையா?

இமயமலையில் வாழும் அதிசய ரோஜா பூ போன்று காட்சி அளிக்கும் பூச்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒருவரின் கை விரலில் அமர்ந்த பூச்சி ஒன்று தன் சிறகுகளை விரிக்க அது ரோஜா மலர் போல் மாறுகிறது. நிலைத் தகவலில், “இறைவன் படைப்பில் தான் எத்தனை அதிசயம்  இது  இமயமலையில் வாழும் ஒரு அதிசய […]

Continue Reading

FactCheck: இமயமலையில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நாரிலதா?- முழு உண்மை இதோ!

‘’இமயமலையில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நாரிலதா பூ; பார்க்க பெண் போலவே உள்ளது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கிலும் பலர் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived […]

Continue Reading

45 ஆண்டுக்கு ஒரு முறை காணப்படும் நாகபுஷ்பா என்று பகிரப்படும் பவளப் பாறையின் புகைப்படம்!

45 ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படும் நாகபுஷ்பம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மலர் போல தோற்றம் அளிக்கும் ஒன்றில் அருகே நல்ல பாம்பு படம் எடுத்தபடி இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாகபுஷ்பா சுமார் 45 ஆண்டுகளுக்கு ஒருமுறை காணப்படுகிறது.. பார்த்தவுடன் ஓம் என்று சொல்லுங்கள்.. நல்லதே நடக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை ‎ஓம் […]

Continue Reading