‘அண்ணாமலைக்கு புளியந்தோப்பு அஞ்சலையின் மடல்’ என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘’ஆடு அண்ணாமலைக்கு புளியந்தோப்பு அஞ்சலையின் மடல்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கட்சிய விட்டு நீக்கிட்டில்ல? அதோட நிப்பாட்டு. நற்பெயரு மயிருனுலாம் சொல்லாத. செருப்பு பிஞ்சுரும். என்றும் தாயகப் பணியில்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கியுள்ள எம்.அஞ்சலையின் புகைப்படம் மற்றும் கையொப்பம் […]

Continue Reading