கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய் – சேய் புகைப்படம் உண்மையா?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய், குழந்தை என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாதுகாப்பு கவசம் அணிந்த தாய் ஒருவர் தன் மடியில் குழந்தையைக் கட்டியணைத்தபடி இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “கொரானா கொடூரம்..உலகின் கண்ணீரை வர வைத்த படம்… இறைவா உலகின் எந்த எதிரி வீட்டு தாயிக்கும் இந்த நிலமை வரக்கூடாது.. இறைவா…” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த படத்தை […]

Continue Reading