ஆர்எஸ்எஸ், பாஜகவை இளையராஜா பாராட்டி பேசினார்: உண்மை அறிவோம்!
‘’ஆர்எஸ்எஸ், பாஜக இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா 32 நாடுகளாகத்தான் பிரிந்திருக்கும்,’’ என்று இளையராஜா கூறியதாக, ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை மேற்கொண்டோம். அதில் கிடைத்த விவரம் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பெரியார் பேரவை பெரியார் பேரவை என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 14, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக பகிர்ந்து […]
Continue Reading