சவுக்கு சங்கருடன் உணவு அருந்தும் கல்யாணசுந்தரம்- உண்மை என்ன?

‘’சவுக்கு சங்கருடன் உணவு அருந்தும் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட துரோகிகள்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  இதில், தமிழ்த் தேசிய ஆர்வலர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் உணவு அருந்தும் புகைப்படம் ஒன்றை இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’ துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ஒரு இனம் இந்த வரலாறு தொடர்கிறது அதற்கு சான்று இதோ சவுக்கு சங்கருடன் உணவு அருந்தும் ஒரு […]

Continue Reading