நெல்லைக் கண்ணனை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்பேன் என்று எச்.ராஜா அறிவித்தாரா?
நெல்லைக் கண்ணன் கைது செய்யப்படாவிட்டால் மெரினா காந்தி சிலை முன்பு தீக்குளிப்பேன் என்று எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்றுடன் திரைப்பட காட்சி கொலாஜ் செய்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா எச்சரிக்கை! இன்று இரவுக்குள் நெல்லை கண்ணன் கைது […]
Continue Reading