அமெரிக்காவில் தூங்கியவரை சடலம் என நினைத்து எரித்தார்களா?- வைரல் வதந்தி

அமெரிக்காவில் இறுதிச் சடங்கு கூடம் ஒன்றில் வேலை பார்த்து வந்த ஊழியர், அசதி காரணமாக தூங்கியதால் அவரை கொரோனா வைரசால் இறந்தவர் என நினைத்து எரித்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மின் மயானத்தின் படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன் போட்டோஷாப் முறையில், “உயிருடன் தகனம் – பரிதாபம்… அமெரிக்காவில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இறுதி சடங்கு […]

Continue Reading