காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தியதால் நாட்டைவிட்டு ஓடினேன் என்று நீரவ் மோடி கூறினாரா?

நாட்டைவிட்டு ஓடும்படி காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் என்னை வற்புறுத்தியதால்தான் இந்தியாவை விட்டு வெளியேறினேன் என்று நீரவ் மோடி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நீரவ் மோடி வாக்குமூலம் என்று ஆங்கிலத்தில் வெளியான பதிவு ஒன்றை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “நானாக சுயமாக இந்தியாவை விட்டு தப்பித்து ஓட வில்லை. பாஜக ஆட்சிக்கு […]

Continue Reading

பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு ரூ.562 கோடி கொடுத்து வெளிநாடு தப்பிய நீரவ் மோடி?– ஃபேஸ்புக் பகீர்

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.562 கோடி கொடுத்த பிறகே அவர்கள் தன்னை வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல அனுமதித்தார்கள் என்று நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடு செய்து வெளிநாட்டுக்கு தப்பி பிரபல வைர வியாபாரி ஓடிய நீரவ் மோடி படம் வைக்கப்பட்டுள்ளது. அதில், “காங்கிரஸிற்கு ரூ.562 கோடி […]

Continue Reading

36 தொழிலதிபர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு மோடி காரணமா?

‘’மல்லையா, நிரவ் மோடி உள்பட 36 தொழிலதிபர்கள் இந்தியாவை விட்டு ஓடிவிட்டார்கள் என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Linkஅரசியல் I Support Thirumurugan Gandhi என்ற ஃபேஸ்புக் குழு, கடந்த ஏப்ரல் 16ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மோடி, மல்லையா உள்ளிட்ட 36 தொழிலதிபர்கள், நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக, அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் […]

Continue Reading