வங்கதேசத்தில் இஸ்கான் சாமியாருக்காக வாதாடிய முஸ்லிம் வழக்கறிஞர் கொல்லப்பட்டாரா?
வங்கதேசத்தில் இஸ்கான் சாமியார் சின்மாய் பிரபுதாஸை ஜாமீனில் விடுவிக்க வாதாடிய இஸ்லாமிய வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரிப்பப்ளிக் ஊடகம் வௌியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “அண்டை நாடான பங்களாதேஷில் ஹிந்துக்களின் உரிமைக்காக போராடி வந்த இஸ்கான் துறவி சின்மாய் பிரபு தாஸ் அவர்களை டாக்கா விமான […]
Continue Reading