அண்ணாமலையுடன் மோதல் காரணமாக அரசியலை விட்டு விலகப் போவதாக அறிவித்தாரா பிடிஆர்?
என் செருப்புக்குக் கூட சமம் இல்லை என்று அண்ணாமலை தாக்கியதால், அரசியலை விட்டு வெளியேறப் போவதாக நிதியமைச்சர் பி.தியாகராஜன் (பிடிஆர்) ட்வீட் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive “18 மாதங்களுக்கு முன்பு என்னுடைய பணி வாழ்வை விட்டுவிட்டு அரசியலில் நுழைந்து பிறகு இன்று முதன் முறையாக தவறு செய்துவிட்டோமோ என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது” என்ற […]
Continue Reading