பண மதிப்பிழப்பு மூலம் இந்தியாவை மோடி காப்பாற்றினார் என ரிசர்வ் வங்கி ஆளுநர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தாரா?

பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், இந்தியா சோமாலியா நாடாக மாறி இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார் என ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் புகைப்படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியா […]

Continue Reading

பேங்க் ஆஃப் இங்கிலாந்து கவர்னராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டாரா?

‘’இங்கிலாந்து வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இங்கிலாந்து வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளாரா என விவரம் தேடினோம். அப்படி எந்த செய்தியும் காணக் கிடைக்கவில்லை. இதையடுத்து, ரகுராம் ராஜன் நிற்கும் இந்த புகைப்படம் எப்போது எடுத்தது என்று பார்த்தோம். இது கடந்த 2013ம் ஆண்டில், The University Of […]

Continue Reading

ப.சிதம்பரம் அச்சடித்த டபுள் நம்பர் நோட்டுக்கள்! – பகீர் ஃபேஸ்புக் பதிவு

ப.சிதம்பரத்தால் அச்சடிக்கப்பட்ட டபுள் நம்பர் நோட்டுக்கள் மட்டும் சுமார்  லட்சம் கோடி என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதன் கீழ், “சிதம்பரத்தால் அச்சடிக்கப்பட்ட டபுள் நம்பர் நோட்டுக்கள் மட்டும் சுமார் 6 லட்சம் கோடி – […]

Continue Reading

ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்ற சிதம்பரம் – ஃபேஸ்புக் பகீர் பதிவு

அதிக தொகை கொடுத்ததால் இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அந்த படத்தின் மீது, “இந்திய ரூபாய் அச்சடிக்கும் இயந்திரத்தின் ஆயுட்காலம் முடிந்தமையால் […]

Continue Reading

“நாட்டின் தோல்வி” என்று ராகுல்காந்திக்கு ஆதரவாக ட்வீட் செய்த ரகுராம் ராஜன்?

“ராகுல்காந்தி சாத்தியமான அனைத்தையும் செய்துவிட்டார். மக்கள் பொய்யுணர்வுக்கும், மத துவேஷத்துக்கும் வீழ்ந்தால் அது அவருடைய தோல்வியில்லை, நாட்டின் தோல்வி” என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ட்வீட் செய்துள்ளதாக ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ரகுராம் ராஜன் ட்வீட்ஸ். ராகுல் காந்தி இந்தத் தேர்தலில் சாத்தியமான எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார், மேலும் அவர் செய்த அனைத்தையும் சரியாகச் செய்தார், மக்கள் பொய்யுணர்வுக்காகவும், மத […]

Continue Reading