ராமநாதபுரம் பாவ பூமி என்பதால் அங்கு போட்டியிடவில்லை என்று நரேந்திர மோடி கூறினாரா?

ராமநாதபுரம் பாவ பூமியாக உள்ளதால் அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட விரும்பவில்லை என்று நரேந்திர மோடி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ராமநாதபுரத்தில் ஏன் போட்டியிடவில்லை… ஶ்ரீராம பெருமான் பாப விமோசனம் பெற்ற ராமநாதபுரம் இன்று ராவணர்களின் பூமியாக, தேச விரோதிகளின் பூமியாக இருக்கிறது. […]

Continue Reading

மக்கள் ஒற்றுமையாக வசிப்பதில் தமிழக அளவில் ராமநாதபுரம் முதலிடம்: பேஸ்புக் வதந்தி

‘’ஜாதி மத பேதம் இல்லாமல் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதில் முதல் மாவட்டமாக ராமநாதபுரம் உள்ளது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இந்த பதிவில் ராமநாதபுரம் ரயில் நிலைய புகைப்படத்தை பகிர்ந்து, ‘’தமிழகத்தில் ஜாதி, மத பேதம் இல்லாமல் ஒற்றுமையாக மக்கள் வாழும் மாவட்டமாக முதல் இடத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தேர்வு,’’ என்று எழுதியுள்ளனர். […]

Continue Reading

ராமநாதபுரத்தில் லஞ்சம் கேட்ட டிராஃபிக் போலீஸை புரட்டியெடுத்த குட்டியானை ஓட்டுநர்- உண்மை என்ன?

ராமநாதபுரத்தில் லஞ்சம் கேட்ட டிராஃபிக் போலீஸை புரட்டியெடுத்த குட்டியானை ஓட்டுநர் என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதேபோல, மற்றொரு பதிவில், தன்னை தாக்கிய போலீஸ் அதிகாரியை திருப்பி தாக்கிய டிரைவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு என்றும் மற்றொரு ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது. இவ்விரு பதிவுகளும் ஒரே செய்தி பற்றியவை என்பதால், இவற்றின் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்:…சற்றுமுன் அதிகமாக பகிரவும் ப்ளீஸ்… ராமநாதபுரத்தில் லஞ்சம் […]

Continue Reading