பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் வீட்டு வாசலில் காத்திருக்கும் ஆர்.எஸ்.பாரதி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் என தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வீட்டு வாசலில் காத்திருக்கும் ஆர்.எஸ்.பாரதி காத்துக்கொண்டிருக்கிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒரு வீட்டின் மிகப்பெரிய இரும்பு கதவுக்கு முன்பாக திமுக-வின் ஆர்.எஸ்.பாரதி நிற்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அண்ணன் ஆர் எஸ் பாரதி எங்கடா? இப்போது சந்திரபாபு […]

Continue Reading

FactCheck: பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆர்எஸ் பாரதி உறவினர் என்று பரவும் வதந்தி…

‘’பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், திமுகவைச் சேர்ந்த ஆர்எஸ் பாரதியின் உறவினர்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த தகவலை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருவதைக் கண்டோம்.  Facebook Claim Link […]

Continue Reading

முரசொலி ஆதாரம் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறினாரா?

முரசொலி நிலம் பிரச்னையில் ஆதாரம் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டாக்டர் ராமதாஸ் மற்றும் திரைப்பட காட்சி ஒன்றை கொலாஜ் செய்து பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், டாக்டர் ராமதாஸ் படத்துக்கு மேல் “முரசொலி ஆதாரம் இல்லை, 2010ல் அதிமுக அறிக்கையில் இருந்ததால் சொன்னேன் – ராமதாஸ் அந்தர்பல்டி” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்டுள்ளது. […]

Continue Reading

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் நடந்த முரசொலி விசாரணைக்கு பயந்து தப்பி ஓடிய உதயநிதி?

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் நடந்த முரசொலி நிலம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாமல் உதயநிதி ஸ்டாலின் பயந்து தப்பி ஓடியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முரசொலி அலுவலக புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மேல் மற்றும் கீழ்ப் பகுதியில், “மூல பத்திரத்தைக் காட்டு… இல்ல முரசொலிய பூட்டு” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “முரசொலி விசாரணைக்கு பயந்து எஸ்சி எஸ்டி […]

Continue Reading