புதரில் லேசான அசைவு காரணமாக ராஜீவ் காந்தி பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பிச்சைக்காரர் உயிரிழந்தாரா?

காந்தி நினைவிடத்தில் ராஜீவ் காந்தி அஞ்சலி செலுத்த வந்த போது புதரில் லேசான அசைவு ஏற்படவே, பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பிச்சைக்காரர் உயிரிழந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive காந்தி நினைவிடத்தில் ராஜீவ் காந்தி அஞ்சலி செலுத்தும் மிக பழைய வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது ராஜ்காட் செல்கிறார்! […]

Continue Reading

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றால் ரூ.350 தருவதாகப் பரவும் வதந்தி…

‘’டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றால் ரூ.350 தருகிறார்கள். பணம் தராததால் சண்டையிடும் விவசாயிகள்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link இந்த வீடியோவில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் வாக்குவாதம் செய்துகொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இவர்களை ‘’டெல்லி விவசாயி போராட்டத்தில் பங்கேற்றவர்கள்; பேட்டா ரூ.350 தரவில்லை என்பதால் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்,’’ […]

Continue Reading